×

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி 10ஆக உயர்வு

விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி 10ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளுக்குள் இருந்து சிதைந்த நிலையில் மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

The post சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி 10ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Sivakasi fireworks plant explosion accident ,Virudhunagar ,Chengamalapati ,Sivakasi ,Dinakaran ,
× RELATED சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10...